sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமூக ஆர்வலர் கைது

/

சமூக ஆர்வலர் கைது

சமூக ஆர்வலர் கைது

சமூக ஆர்வலர் கைது


ADDED : பிப் 28, 2024 02:05 AM

Google News

ADDED : பிப் 28, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:தமிழக வெள்ள நிவாரண பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்ததை கண்டித்தும், பல்லடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக, சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன் அறிவித்திருந்தார்.

இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் நேற்று காலையிலேயே கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us