ADDED : பிப் 20, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி காமராஜர் வீதி மணி மகன் சண்முகம், 36. வீட்டில் இருந்தவாறு ஜவுளி தொழில் செய்து வருகிறார்.
திரும-ணமாகவில்லை. தொழில் தொடர்பாக கடன் பிரச்னை இருந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த, 17 மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. காணாமல் போன மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என சண்-முகம் தாய் வசந்தா, சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார்.