sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : நவ 10, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 01:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி அருகே கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர், பெருமாள், 49; இவரின் இளைய மகன் அருண், 29; வெப்படையில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இரு மாதங்களாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தார்.

இந்நிலையில் மயிலம்பாடிக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி பவானி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us