sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் மாயம்;தாய் புகார்

/

மகன் மாயம்;தாய் புகார்

மகன் மாயம்;தாய் புகார்

மகன் மாயம்;தாய் புகார்


ADDED : ஆக 28, 2025 01:40 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, மகன் மாயமானதாக, கவுந்தப்பாடி போலீசில் தாய் புகாரளித்துள்ளார்.

கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன், 25, கூலித்தொழிலாளி; இவர் வேலைக்கு செல்வதாக கூறி, கடந்த ஜூலை, 22ல் வெளியே புறப்பட்டு சென்றார்.

அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் விஜயா, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us