ADDED : ஜூன் 12, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சென்னிமலை ரோடு ஈ.எம்.எம். முதலாவது வீதியை சேர்ந்தவர் பத்மநாபன்,
49; சமையல் வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாட்டால் மனைவியை
பிரிந்தார்.
கடந்த, 7ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு
திரும்பவில்லை. பத்மநாபன் தாய் பத்மினி புகாரின்படி சூரம்பட்டி
போலீசார் தேடி வருகின்றனர்.
