ADDED : மார் 20, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா மார்ச், 31ல் நடக்கிறது. அதை-யொட்டி கோவிலில் விழா ஏற்பாடு நடந்து வருகிறது.
புதியதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு எஸ்.பி.,கிரண் சுருதி, கோவிலில் நேற்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், அறநிலையத்துறை அதி-காரிகள் இருந்தனர்.
