தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திண்டல் கோவிலில் எஸ்.பி., ஆய்வு

திண்டல் கோவிலில் எஸ்.பி., ஆய்வு

திண்டல் கோவிலில் எஸ்.பி., ஆய்வு


ADDED : பிப் 05, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் ராஜகோபுரம், அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பூஜை வரும், 16ல் துவங்குகிறது. கும்பாபிஷேகம், 22 அதிகாலை நடக்கிறது.

இந்நிலையில் நேற்று ஈரோடு எஸ்.பி.சுஜாதா கோவிலில் பக்-தர்கள் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு-களை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் டி.எஸ்.பி. முத்துக்கு-மரன், இன்ஸ்பெக்டர் சரவணன், கோவில் செயல் அலுவலர் ஜீவ லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us