sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாயை கொன்ற மகனை தேடும் தனிப்படை

/

தாயை கொன்ற மகனை தேடும் தனிப்படை

தாயை கொன்ற மகனை தேடும் தனிப்படை

தாயை கொன்ற மகனை தேடும் தனிப்படை


ADDED : நவ 01, 2025 01:08 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, வெள்ளோடு அருகே மு.அனுமன் பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி தனபாக்கியம், 55; வேமாண்டம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவி. இவரின் இளைய மகன் சந்தோஷ் ராஜா, 40; கடந்த, 29ம் தேதி இரவு, தாயாரிடம் சொத்து கேட்டு தகராறு செய்தார்.

அப்போது சுத்தியலால் சரமாரியாக தாக்கியதில், தனபாக்கியம் இறந்தார். சம்பவத்தை தொடர்ந்து தப்பி ஓடிய கொலைகார மகனை பிடிக்க, அரச்சலுார் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சந்தோஷ் ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us