sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட்டுக்கு தீ வைத்த இலங்கை தமிழர் கைது

/

மொபட்டுக்கு தீ வைத்த இலங்கை தமிழர் கைது

மொபட்டுக்கு தீ வைத்த இலங்கை தமிழர் கைது

மொபட்டுக்கு தீ வைத்த இலங்கை தமிழர் கைது


ADDED : பிப் 21, 2026 09:17 AM

Google News

ADDED : பிப் 21, 2026 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதியில் வசிப்பவர் செந்தில், 53; நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., மொபட்டை வீட்டு முன்புறம் நிறுத்தியிருந்தார்.

நேற்று அதிகாலை மொபட் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனாலும் முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது. சென்னிமலை போலீஸில் புகாரளித்தார். அவரது வீட்டெதிரே வசிக்கும் புதுக்கோட்டை, தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இந்துக்குமார், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

என்ன காரணத்திற்காக தீ வைத்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us