sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா

/

புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா

புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா

புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா


ADDED : ஏப் 28, 2025 07:23 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுாரில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா நேற்றிரவு நடந்தது. ஆலயத்தில் இருந்து மைக்கேல் அதிதுாதர், செபஸ்தியார், அந்தோனியார், வனத்துசின்னப்பர் ஆகிய சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சுமந்து சென்றனர்.

பெருமாபாளையம் ரோடு, நகலூர்-அந்தியூர் ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் உதகை மறைமலை மாவட்ட, பங்குத்தந்தைகள் ஜோசப் அமலதாஸ், அமுல்ராஜ் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us