sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்

/

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்


ADDED : ஆக 02, 2025 01:48 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், :காங்யேத்தில் இருந்து சிவன்மலை வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பாதிப்புக்கு ஆளாகன மக்கள், அமைச்சர் சாமிநாதனிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் காங்கேயம் முதல் திருப்பூர் வரை சிவன்மலை வழியாக செல்லும் பஸ் சேவை மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது.

அதிகாலை காங்கேயத்தில் இருந்து, 5:30 மணிக்கு கிளம்பும் பஸ் திருப்பூர் சென்று மீண்டும் காங்கேயம் வரும். அங்கிருந்து காலை, 8:10 மணிக்கு சிவன்மலை வழியாக செல்கிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோரின் தவிப்பு முடிவுக்கு வந்தது. நேற்று பஸ் இயக்கப்பட்டதை, அப்பகுதியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us