தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆட்டை கொன்ற தெருநாய்கள்

ஆட்டை கொன்ற தெருநாய்கள்

ஆட்டை கொன்ற தெருநாய்கள்


ADDED : மார் 23, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: வெள்ளோட்டை அடுத்த மயிலாடி, வேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று காலை தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

அப்போது வந்த மூன்று தெருநாய்கள், கட்டி வைத்திருந்த ஒரு வெள்-ளாட்டை சுற்றி வளைத்து கடிக்க தொடங்கின. இதில் உடல் சிதைந்து ஆடு பலியானது. சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டியடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us