sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு

/

சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு

சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு

சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு


ADDED : பிப் 25, 2026 07:05 AM

Google News

ADDED : பிப் 25, 2026 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: அடுத்த மாதம், 3ம் தேதி சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால் சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்றைய தினம் நடை அடைக்கப்படுகிறது. மார்ச், 3ம் தேதி மதியம், 3:20 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பித்து, 6:47 மணிக்கு நிறைவடைகிறது.

இதனால் அன்று உச்சிகால பூஜை, 11:30 மணிக்கு நடத்தப்படும். பூஜை முடிந்து பகல், 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். கிரகண தோஷ நிவர்த்திக்கு பின், மறுநாள் காலை, 6:00 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us