sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்

/

ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்

ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்

ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அடுத்துள்ள பொன்னாபுரம் பகுதியில், சுற்றுச்சூழ-லுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கட்டப்பட்டு வரும் தனியார் கார்பன் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்-கோரி, விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

இதற்கு ஆதரவாக, தி.மு.க.,வை சேர்ந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிக்குமாரும் களத்தில் இறங்கியதால், போராட்டம் சூடு பிடித்தது. இந்நிலையில், ஊராட்சி அலுவலகம் அருகே நேற்று சசிகுமார் தலைமையில் உண்ணாவிரதம் தொடர்ந்-தது. போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவகாரம் பெரிதாவதை அறிந்த தாசில்தார் கோவிந்தசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர், மாலை 5:00 மணியளவில் தனியார் ஆலை கட்டப்பட்டு வரும் இடத்தில், அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர். போராட்ட குழுவினர் கூறுகையில், எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும் என்றனர்.






      Dinamalar
      Follow us