ADDED : மே 12, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அன்பு, 19; அதே பகுதியில் ஒரு கல்லுாரியில், முதலாமாண்டு பி.காம்., படிக்கிறார். காங்கேயத்தில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் நேற்று ஈடுபட்டுள்ளார்.சிறுமி புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், அன்புவை கைது செய்தனர்.
