sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 349 மதிப்பெண்

/

ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 349 மதிப்பெண்

ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 349 மதிப்பெண்

ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 349 மதிப்பெண்


ADDED : மே 17, 2025 01:12 AM

Google News

ADDED : மே 17, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரம், வடதாரையை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரின், 15 வயது மகள், கடந்த, 8ல், உறவினர்களுடன் அமராவதி ஆற்றில் குளித்த போது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

நேற்று வெளியான தேர்வு முடிவில் அந்த மாணவி, 349 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது தோழிகள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us