sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவன் விபரீத முடிவு

/

மாணவன் விபரீத முடிவு

மாணவன் விபரீத முடிவு

மாணவன் விபரீத முடிவு


ADDED : நவ 10, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, நவ. 10-

பள்ளித்தேர்வில் மதிப்பெண் குறைந்ததை, தாய் கண்டித்ததால், மாணவன்

விபரீத முடிவை நாடினார்.

பெருந்துறையை அடுத்த சானடோரியம், ஐயப்பன் நகரை சேர்ந்த வடிவேல் மகன் தர்ஷன்குமார், 15; அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், தாய் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த மாணவன், வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us