sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துணை அஞ்சலகம் சோலாரில் திறப்பு

/

துணை அஞ்சலகம் சோலாரில் திறப்பு

துணை அஞ்சலகம் சோலாரில் திறப்பு

துணை அஞ்சலகம் சோலாரில் திறப்பு


ADDED : ஆக 19, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 19, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டை அடுத்த சோலாரில் அமைக்கப்பட்ட, புதிய துணை அஞ்சலகம் தொடக்க விழா நேற்று நடந்தது.

இது, மாவட்டத்தின், 61 வது துணை அஞ்சலகமாகும். ஈரோடு அஞ்சல் கோட்ட மதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் தலைமை வகித்தார். மேற்கு மண்டல அஞ்சல் இயக்குனர் அகில் நாயர், அஞ்சலகத்தை திறந்த வைத்தார். இங்கிருந்து ஸ்டாம்ப், விரைவு தபால், பார்சல் சேவை, மணியார்டர், அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கு உட்பட பிற சேவைகளும், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டப்பணிகளும் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us