ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, பெரியவேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் தெய்வ-சிகாமணி, 52; அரசு போக்குவரத்து ஊழியர்.
குடிப்பழக்கத்தால் நான்கு மாதத்துக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டர். நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, உறவினர்கள் கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

