/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்
/
கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்
கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்
கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்
ADDED : ஜன 21, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் கோழிப்பண்ணை செயல்படுகிறது. பண்ணையை விரிவாக்கம் செய்ய, நிர்வாகத்-தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசா-யிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர். இது தொடர்-பாக தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் திரவியம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. பண்ணையை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யக்கூடாதென, அதிகாரிகள் கூறி-யதால்,
விவசாயிகள் கலைந்து சென்றனர்.

