sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு

/

தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு

தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு

தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு


ADDED : செப் 04, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில்,'' குழந்தைகள் தாய் மொழியில்தான் கற்க வேண்டும் என்கின்றனர். எந்த மொழியில் நம்மால் சிந்திக்க இயல்

கிறதோ, அதுவே தாய்மொழி. தமிழ் இலக்கணம், 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தமிழ் மொழியை நாம் அனைவரும் கற்று, சிறப்பாக கையாள

வேண்டும்,'' என்றார்.முனைவர் விஸ்வநாதன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ஜோதி, முனைவர் குணசீலன், முனைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பயிற்சி வழங்கினர்.பயிற்சியில் பங்கேற்ற, 80க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us