sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

/

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டி நேற்று மாணவ, மாணவிகளுக்கு நடந்தது.

தமிழக பள்ளி கல்வித்-துறை சார்பில், தமிழ் வளர்ச்சி துறையின் ஆண்டு விழாவை முன்-னிட்டு தமிழ் கையெழுத்து போட்டி பள்ளி அளவில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டி நேற்று ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் நடந்தது. நுாற்-றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 6 முதல் 9ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 10 முதல் பிளஸ் 2 வரை மற்றொரு பிரிவாகவும் போட்டி நடத்தப்-பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முறையே, 3,000, 2,000, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us