sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

/

தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

தாராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : நவ 25, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட மக்கள், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். அலுவலகத்தில் இருந்த தாசில்தார் ராமலிங்கத்திடம் கூறியதாவது:

சொந்த வீடு இல்லாததால், வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் மனு தந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பல போராட்டம் நடத்தியும் பயனில்லை என்று வாக்குவாதம் செய்தனர். வந்திருந்தவர்களில் ஒரு சிலர், தங்களது, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் சமாதானம் செய்தும் திருப்தி அடையாத மக்கள், டிச., 4க்குள் வீட்டு மனை பட்டா வழங்கப்படாவிட்டால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சென்றனர்.






      Dinamalar
      Follow us