sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி

/

சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி

சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி

சாலையோரம் நின்ற காரை உருக்குலைத்த டாரஸ் லாரி


ADDED : ஜன 24, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்; திருப்பூர் மாவட்டம் குன்னத்துாரை சேர்ந்தவர் பூபதி. உறவினர்கள் நான்கு பேருடன், வெள்ளித்-திருப்பூரை அடுத்த குருவரெட்டியூரில், துக்க நிகழ்வுக்கு மஹிந்த்ரா காரில் நேற்று வந்து விட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மாலை, 4:00 மணிக்கு பட்லுார் நால்

ரோட்டில், சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சத்தி வழி-யாக கோவைக்கு, பேப்பர் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரி, கார் மீது மோதியது.

20 அடி துாரம் தள்ளிச்சென்று, பனை மரத்தில் காருடன் மோதி லாரி நின்றது. இதில் கார் அப்-பளம் போல நொறுங்கியது.

வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணையில், டாரஸ் லாரி டிரைவர் ஜெகதீசன், கண் அயர்ந்து விட்டதால், கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டது, முதற்கட்ட விசாரணை

யில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us