sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'அம்ரூத்' திட்ட குழியில் சிக்கித் தவித்த டாரஸ் லாரி

/

'அம்ரூத்' திட்ட குழியில் சிக்கித் தவித்த டாரஸ் லாரி

'அம்ரூத்' திட்ட குழியில் சிக்கித் தவித்த டாரஸ் லாரி

'அம்ரூத்' திட்ட குழியில் சிக்கித் தவித்த டாரஸ் லாரி


ADDED : ஜூலை 25, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பின்புறமுள்ள சிவசக்தி நகர் ஈஸ்வரர் கோவில் திருப்பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து, டாரஸ் லாரியில் கிரானைட் கற்கள் நேற்று கொண்டு வரப்பட்டன.

கோவில் முன் லாரி வந்தபோது, அம்ரூத் குடிநீர் திட்டப்பணிக்கு தோண்டி மூடப்பட்ட குழியில் வலது பக்க முன் சக்கரம் இறங்கியது. டிரைவரால் மீட்க முடியாத நிலையில், கிரானைட் கற்களை லாரியில் இருந்து அகற்றி, இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் நான்கு சக்கர வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us