sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது

/

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது


ADDED : பிப் 16, 2025 03:10 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன், 31; ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியர். பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவனின் சமூக வலைதளத்துக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியும், தனிமையில் சந்-திக்குமாறும் அழைப்பு விடுத்து, பாலியல் தொந்தரவு செய்து வந்-துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், குழந்தைகள் நல குழுவின் தொலைபேசி எண் '1098'ல் புகாரளித்தனர். அவர்கள் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்-தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து அலாவுதீனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us