sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல்; 450 பேர் கைது

/

ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல்; 450 பேர் கைது

ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல்; 450 பேர் கைது

ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல்; 450 பேர் கைது


ADDED : ஜூலை 19, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த (டிட்டோ-ஜாக்) தொடக்க பள்ளி ஆசிரியர்கள், ஈரோடு தாலுகா அலுவலகம் எதிரே, இரண்டாவது நாளாக நேற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயமனோகரன் கோரிக்கை குறித்து பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 11 கோரிக்கைகளை வலியுறுத்தினர். திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்ட, 280 ஆசிரியைகள் உட்பட, 450 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us