sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் வாலிபர் பலி

/

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி


ADDED : அக் 11, 2025 12:53 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மொடக்குறிச்சி வீரப்பம்பாளையம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம், 30; இவர் மனைவி மைனாவதி, 26; தம்பதிக்கு குழந்தை இல்லை. பரமசிவம் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். மைனாவதி தனியார் பைனான்ஸ் ஊழியர்.

கடந்த, 8ம் தேதி மாலை ஹோண்டா சைன் பைக்கில் மனைவியை பார்த்து விட்டு பூசாரிபாளையத்துக்கு பரமசிவம் சென்றார். ஈரோடு-முத்துார் சாலை மண்கரடு பெட்ரோல் பங்க் அருகே எதிரே அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த பரமசிவம், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us