sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சந்திர கிரகணத்தால் கோவில் நடையடைப்பு

/

சந்திர கிரகணத்தால் கோவில் நடையடைப்பு

சந்திர கிரகணத்தால் கோவில் நடையடைப்பு

சந்திர கிரகணத்தால் கோவில் நடையடைப்பு


ADDED : செப் 07, 2025 12:54 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சந்திர கிரகணம் நிகழ்வதால், இன்று மாலை, 6:00 மணிக்கு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நடை சாற்றப்படுகிறது. நாளை காலை, 5:30 மணியளவில் புண்ணியவாசனம் செய்த பின், 6:00 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்படும்.

இதேபோல் சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை, 6:௦௦ மணி முதல் நாளை அதிகாலை, 5:30 மணி வரை நடை மூடப்படும்.

அதன் பிறகு நடை திறந்து, சுத்தி மற்றும் புண்யாவாசனத்தை தொடர்ந்து நடை திறக்கப்படும். நாளை நடக்கும் வேங்கை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us