sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் நிலம் மீட்பு

/

கோவில் நிலம் மீட்பு

கோவில் நிலம் மீட்பு

கோவில் நிலம் மீட்பு


ADDED : அக் 10, 2024 03:34 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே, ஆக்கிரமிப்பில் இருந்த, 7.87 ஏக்கர் பரப்-புள்ள கோவில் நிலங்களை, அறநிலையத் துறையினர் நேற்று மீட்-டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பா-ளையம், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கொட்டாப்புளிபா-ளையத்தில் உள்ள, 7.87 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி தலைமையில், ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ரவீந்-திரன், ஆய்வாளர் பவானி, செயல் அலுவலர் சுந்தர வடிவேல், கோவில் தக்கார் மல்லிகா ஆகியோர் நேற்று, 15.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான பூமி என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர்.






      Dinamalar
      Follow us