sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

/

தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஜன 19, 2026 08:09 AM

Google News

ADDED : ஜன 19, 2026 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: -ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்-ணாரியில் நேற்று தை மாத அமாவாசையை-யொட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்-டமாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

குண்டத்தில் மிளகு, உப்பு துாவியும், விளக்கேற்-றியும் வழிபட்டனர்.சத்தியமங்கலம்,பவானிசாகர், புளியம்பட்டி, கோபி, நம்பியூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலி-ருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us