தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை: பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஜன 19, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: -ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்-ணாரியில் நேற்று தை மாத அமாவாசையை-யொட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்-டமாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

குண்டத்தில் மிளகு, உப்பு துாவியும், விளக்கேற்-றியும் வழிபட்டனர்.சத்தியமங்கலம்,பவானிசாகர், புளியம்பட்டி, கோபி, நம்பியூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலி-ருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us