தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீக்குளித்தவர் சாவு

தீக்குளித்தவர் சாவு

தீக்குளித்தவர் சாவு


ADDED : அக் 22, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், பர்கூர்மலை துருசனாம்பாளையம் திக்கஜனுாரை சேர்ந்த தொழிலாளி சித்தலிங்கம், 30; இவரது மனைவி சித்ரா, 26; நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகராறால், மண்ணெண்

ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us