ADDED : செப் 17, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, ஓடைமேடு, வள்ளியம்மை நகர், சிக்கந்தர் பாஷா மகன் பீர் முகமது, 30; பெட்ரோல் பங்க் விற்பனை பிரிவு மேலாளர். கடந்த, 13ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப்பாக உள்ளது. இதுகுறித்து தந்தை சிக்கந்தர் பாஷா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.