sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாமாவை கொன்ற சிறுவன் கைது

/

மாமாவை கொன்ற சிறுவன் கைது

மாமாவை கொன்ற சிறுவன் கைது

மாமாவை கொன்ற சிறுவன் கைது


ADDED : செப் 22, 2024 04:29 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் சக்திவேல், 27; முட்டை வண்டியில் லோடுமேன். இவரது அக்கா மகன், 18 வயது சிறுவன். இவர், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சிறுவனுக்கும், சக்திவேலுக்கும் குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு, 'குடி' போதையில் இருந்த சக்திவேலுக்கும், சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், மரக்கட்டையால் தாய் மாமன் சக்திவேலை தாக்கினார்.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகார்படி, நல்லிபாளையம் போலீசார், சிறுவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us