sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாசலுக்கு வந்த பு.பூனை அடர் வனத்தில் விடுவிப்பு

/

வாசலுக்கு வந்த பு.பூனை அடர் வனத்தில் விடுவிப்பு

வாசலுக்கு வந்த பு.பூனை அடர் வனத்தில் விடுவிப்பு

வாசலுக்கு வந்த பு.பூனை அடர் வனத்தில் விடுவிப்பு


ADDED : டிச 17, 2025 07:20 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே சங்கரபாளையம், கிழக்கத்தியான் தோட்டத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 56; நேற்று முன்தினம் இரவு இவ-ரது வீட்டு வாசலில், ஒரு புனுகு பூனை படுத்திருந்தது.

துரத்தி விட்டும் எங்கும் நகராததால் ஒரு கூடையால் மூடி வைத்தார். அதேசமயம் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நேற்று காலை சென்ற வனத்துறையினர் புனுகு பூனையை மீட்டு, வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us