sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி

/

மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி

மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி

மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் அவதி


ADDED : டிச 27, 2025 07:52 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி 57வது வார்டில் சீரமைக்காத சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வரு-கின்றனர்.

ஈரோடு மாநகராட்சி, 57வது வார்டு மூலப்பாளையம் அருகில் உள்ள எல்.ஐ.சி., நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறியது.

மக்கள் புகாரின்படி கடந்த மாதம், 4ம் தேதி சீரமைப்பு பணி தொடங்கினர். இதற்காக சாலை நடுவில் குழி தோண்டி, சேத-மான பாதாள சாக்கடை குழாய்களை அகற்றி, புதியதாக பைபர் குழாய் அமைத்தனர். பிறகு மண்ணை போட்டு சென்று விட்டனர்.

தார்ச்சாலை அமைக்காததால் மண்ணை கொட்டி சமன்படுத்திய பகுதி பள்ளமாகி விட்டது. இதனால் இரவில் டூவீலர்களில் வருவோர் விபத்தை சந்திக்கின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் மேலும் மெத்தனம் காட்டாமல், தார்ச்-சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us