sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆண் யானை மர்மச்சாவு

/

ஆண் யானை மர்மச்சாவு

ஆண் யானை மர்மச்சாவு

ஆண் யானை மர்மச்சாவு


ADDED : அக் 11, 2024 01:15 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண் யானை

மர்மச்சாவு

அந்தியூர், அக். 11-

அந்தியூர் வனத்துறை, செல்லம்பாளையம் பீட், வட்டகாடு அருகே வனப்பகுதியில், நேற்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்தியூர் வனத்துறையினர்

சென்றனர்.

அரசு கால்நடை மருத்துவரை கொண்டு, அதே இடத்தில் உடற்கூறு பரிசோதனை நடந்தது. முன்னதாக தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது. யானைக்கு, ௨௦ வயது இருக்கும் என்றும், இரு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். அதேசமயம் யானை சாவுக்கான காரணம் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us