தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வியாபாரி விபரீத முடிவு

வியாபாரி விபரீத முடிவு

வியாபாரி விபரீத முடிவு


ADDED : ஏப் 08, 2024 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2024 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 45; மேட்டுப்பாளையம் அருகே உள்ள நாட்ராயசாமி கோவில் அருகே தேங்காய், பழம் வியாபாரம் மற்றும் தேங்காய் பருப்பு, ஆடு வியாபாரம் செய்து வந்தார்.

கடன் வாங்கி வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில் நஷ்டம் ஏற்படவே பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் கடை அருகேயுள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்வராஜுக்கு மனைவி சத்யாதேவி, 33; மற்றும் ௧௪ வயதில் ஒரு மகள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us