sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயங்கி கிடந்த முதியவர் மரணம்

/

மயங்கி கிடந்த முதியவர் மரணம்

மயங்கி கிடந்த முதியவர் மரணம்

மயங்கி கிடந்த முதியவர் மரணம்


ADDED : செப் 09, 2024 06:37 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, செட்டிபாளையம் தனியார் பிரட் கம்பெனி அருகே, நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். ஈரோடு தாலுகா போலீசார், மயங்கி கிடந்தவரை சோதனை செய்தபோது, அவர் இறந்திருப்பதும், 75 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us