sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணம் பறித்த முதியவர் கைது

/

பணம் பறித்த முதியவர் கைது

பணம் பறித்த முதியவர் கைது

பணம் பறித்த முதியவர் கைது


ADDED : மே 08, 2024 02:24 AM

Google News

ADDED : மே 08, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:நாகர்கோவில், கோட்டாரை சேர்ந்தவர் ரவி, 63; ஈரோடு, திருப்பூர், கோவை பகுதி தொழிலதிபர்களிடம் எம்.எல்.ஏ., பேசுவதாக கூறி, ஆள் மாறாட்டம் செய்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு சைபர் க்ரைம் போலீசில், இவர் மீது மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளன.

போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், திருச்சி சென்று இந்த நபரின் மொபைல் எண் மற்றும் ஜி-பே எண்ணை சோதனை செய்தனர். அது மாஸ் மீடியா என்ற மணி டிரான்ஸ்பர் கடையில் இருந்து பண பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரவியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 3 சிம் கார்டு, 2 மொபைல் போன், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் மொபைல் போன் எண் விபரம் அடங்கிய நோட்டுக்களை பறிமுதல் செய்ததாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us