ADDED : மார் 11, 2026 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கவுந்தப்பாடி
அருகே மணியன்காட்டூரை சேர்ந்தவர் அன்னக்-கொடி, 66; நேற்று
முன்தினம் காலை வீட்டில், உடலில் மண்-ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் உடல் கருகி இறந்தார். மனநிலை சரியில்லாத நிலையில் மண்ணெண்ணெய்
ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கவுந்தப்பாடி போலீசார் தெரி-வித்தனர்.

