sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'தள்ளிப்போட்ட காதலி... தாங்க முடியாத காதலன்'

/

'தள்ளிப்போட்ட காதலி... தாங்க முடியாத காதலன்'

'தள்ளிப்போட்ட காதலி... தாங்க முடியாத காதலன்'

'தள்ளிப்போட்ட காதலி... தாங்க முடியாத காதலன்'


ADDED : ஜூன் 28, 2025 07:47 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திண்டல், புதுக்காலனியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ், 24; எம்.காம்., - சி.ஏ., பட்டதாரி. தனியார் வங்கியில் பணிபுரிந்தார். கல்லுாரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, 'படிப்பு முடிந்த பின் பார்த்து கொள்ளலாம்' என கூறியுள்ளார். கடந்த, 25ல் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், வீட்டருகே உள்ள தாத்தா வீட்டுக்கு துாங்க சென்றார். நேற்று முன்தினம் காலை எழுந்து வராததால் உள்ளே சென்று பார்த்தனர். அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us