/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வில்லங்க' மாமனாரால் சிறை சென்ற மருமகன்
/
'வில்லங்க' மாமனாரால் சிறை சென்ற மருமகன்
ADDED : ஏப் 13, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிர-மணி, 45, சதீஷ்குமார், 28; சதீஷின் மாமனாருக்கும்,
சுப்பிரமணி மனைவிக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுப்பிரமணி, சதீஷ் இடையே வாக்குவாதம் ஏற்-பட்டது. அப்போது கம்பியால் சதீஷ் தாக்கியதில், சுப்பிரமணி நெற்றியில் காயமடைந்தார். சுப்பிரமணி புகாரின்படி சதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

