sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தபால் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் மொத்தம்-4,099; பதிவானது 246

/

தபால் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் மொத்தம்-4,099; பதிவானது 246

தபால் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் மொத்தம்-4,099; பதிவானது 246

தபால் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் மொத்தம்-4,099; பதிவானது 246


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: இடைத்தேர்தலில் தபால் ஓட்டளிக்க, 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஏனோ அதிக ஆர்வம் காட்டவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடிக்கு சிரமப்பட்டு வந்து ஓட்டளிப்பதை தவிர்க்கும் வகையில், தபால் ஓட்டு பெற முடிவு செய்யப்பட்டது. தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 2,529 பேர், மாற்றுத்திறனாளிகள், 1,570 பேர் என, 4,099 வாக்காளர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டளிப்பதற்கான படிவம் வீடு தேடிச்சென்று வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த, 12, 24, 25 மற்றும் நேற்று வரை இவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நடந்தது. முன்னதாக தபால் ஓட்டளிக்க, 256 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் மூன்று பேர் இறந்து விட்டனர். 7 பேர் வாக்களிக்கவில்லை. 85 வயதுக்கு மேற்பட்டோரில், 199 பேர், மாற்றுத்திறனாளிகள், 47 பேர் என, 246 பேர் மட்டுமே தபால் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us