sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபர் பரிதாப பலி

/

வாலிபர் பரிதாப பலி

வாலிபர் பரிதாப பலி

வாலிபர் பரிதாப பலி


ADDED : மே 08, 2025 01:38 AM

Google News

ADDED : மே 08, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, காவிரிக்கரை வைராபாளையம் முருகன் செங்கல் சூளையை சேர்ந்தவர் சசிகுமார், 23. திருமணமாகாதவர். செங்கல் சூளையில் பணியாற்றினார். கடந்த, 5 இரவு மதுபோதையில் அடுக்கி வைத்திருக்கும் செங்கல் மீது படுத்திருந்தார்.

மறுநாள் காலை பார்த்த போது, செங்கற்கள் அடுக்கி வைத்திருக்கும் இடத்துக்கு இடையே தலைகுப்புற கிடந்தார். உடலில் சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us