sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மளிகை கடையில் பணம் திருட்டு

/

மளிகை கடையில் பணம் திருட்டு

மளிகை கடையில் பணம் திருட்டு

மளிகை கடையில் பணம் திருட்டு


ADDED : நவ 11, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், குண்டடம் அருகே ருத்ராவதியில், கோவை பிரதான சாலையில் மோகன் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று காலை கடை திறக்க சென்றார்.

கடை சுவரில் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 16 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி குண்டடம் போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us