sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதையில் ரகளை மூன்று பேர் கைது

போதையில் ரகளை மூன்று பேர் கைது

போதையில் ரகளை மூன்று பேர் கைது


ADDED : ஜன 17, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகே மூலப்பாளையம் டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு, மது போதையில், சிலர் தகராறு செய்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மேட்டுநாசுவன்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 47, காலிங்கராயன்பாளை-யத்தை சேர்ந்த மெய்யப்பன், 27, தமிழரசன், 27, ஆகியோர் போதையில், தகாத வார்த்தைகளால் பேசியபடி, அடிதடியில் ஈடு-பட்டது தெரியவந்தது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us