sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்

/

கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்

கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்

கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்


ADDED : மே 11, 2025 01:35 AM

Google News

ADDED : மே 11, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கவுந்தப்பாடி அருகே ஆலத்துாரை சேர்ந்த கூலி தொழிலாளி நஞ்சப்பன், 62; கடந்த, 9ல் வேலைக்கு சென்றுவிட்டு, 500 ரூபாய் கூலி பணத்துடன் நடந்து சென்றார். உப்புக்காரப்பள்ளம் என்ற இடத்தில், மொபட்டில் வந்த மூவர், டீக்கடையில் இருந்து, தங்களது செல்போனை எடுத்து வந்தீர்களா என கேட்டுள்ளனர்.

அவர் பதில் சொல்வதற்குள் மூவரில் ஒருவன், நஞ்சப்பன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு, 500 ரூபாயை எடுத்துக் கொள்ள மொபட் பறந்தது. நஞ்சப்பன் சத்தமிடவே அப்பகுதி மக்கள் மொபட்டை விரட்டி பிடித்தனர். மூவரையும் கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சித்தோட்டை சேர்ந்த கார்த்திக், 21, தனுஷ், 19, ஈரோட்டை சேர்ந்த சிவசங்கரன், 21, என தெரியவந்தது. நஞ்சப்பன் புகாரின்படி, மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us