sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

/

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது


ADDED : டிச 18, 2024 01:27 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

கோபி, டிச. 18-

கோபி அருகே, அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோபி அருகே உக்கரம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரேவதி, 45, கார்த்திக், 40, என இருவர் அனுமதியின்றி எட்டு மதுபாட்டில்களை, விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல், கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் மொட்டணம் பகுதியில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 40, என்பவர் அனுமதியின்றி, 26 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us