sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

/

'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது


ADDED : செப் 23, 2024 04:12 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்திய, ஈரோடு, ஆணைக்கல்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் சந்திரசேகரன் மகன் பிரதாப், 21; ஈரோடு,

சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதி கந்தசாமி மகன் வைரவேல், 22; ஈரோடு, பெரியார் நகர் ராஜா மகன் சாம்சுந்தர், 23, ஆகியோரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் பிரதாப் மீது ஐந்து வழக்குகளும், வைரவேல் மீது நான்கு வழக்கும், சாம் சுந்தர் மீது இரு வழக்கும் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us